போலி மருந்து விவகாரத்தில் புதுச்சேரி செட்டி தெருவில் உள்ள பார்ம் ஹவுஸ் மற்றும் ஸ்ரீ சன் பார்மா மருந்து நிறுவனத்தை மருந்து கட்டுப்பாட்டு துறை ஆய்வாளர் கீர்த்தனா பூட்டி சீல் வைத்தார்.
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என கூறி, தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், திருப்பூர் குமரன் சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில், பா.ஜ., மகளிர் அணி தேசிய செயலாளர் வானதி பேசினார்
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என கூறி, தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், திருப்பூர் குமரன் சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில், பங்கேற்றவர்களில் ஒரு பகுதியினர்.