sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 05, 2025 ,கார்த்திகை 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

போலி மருந்து விவகாரத்தில் புதுச்சேரி செட்டி தெருவில் உள்ள பார்ம் ஹவுஸ் மற்றும் ஸ்ரீ சன் பார்மா மருந்து நிறுவனத்தை மருந்து கட்டுப்பாட்டு துறை ஆய்வாளர் கீர்த்தனா பூட்டி சீல் வைத்தார்.
05-Dec-2025

ShareTweetShareShare

2/

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் மரத்தினால் செய்யப்பட்ட குழந்தைகள் விளையாட்டு பொருட்கள், நடை வண்டி, மர பொம்மைகள் போன்றவற்றுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது..
05-Dec-2025

3/

சென்னை பூந்தமல்லி அருகே பாரிவாக்கம் ஏரி நிரம்பி செல்லும் நீரில் பொதுமக்கள் மீன்பிடித்தனர்.
05-Dec-2025

4/

நாட்டின் கடல்சார் வலிமை, போர் திறன், நவீன தொழில்நுட்பம் ஆகியவற்றை பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தும் நோக்கி கடற்படை தினக் கொண்டாட்டங்கள் நடத்தப்படுகின்றன. அதன் ஒரு பகுதியாக கேரளாவின் திருவந்தபுரம் சங்குமுகம் கடல் பகுதியில் நம் கடற்படை நடத்திய சாகச நிகழ்ச்சி.
05-Dec-2025

5/

திருவள்ளூர் மாவட்டம், தொழுதாவூரில் பைப் லைன் உடைந்து குடிநீர் வீணாகி வருவதாக நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து ஊராட்சி சார்பில் பைப் லைன் சீரமைக்கப்பட்டு உள்ளது.
05-Dec-2025

6/

இதய செயல்பாட்டை கண்டறியும் வகையில், விஐடி சென்னை குழுவினரால் சென்சார் அடிப்படையிலான சிப் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்த 'சிப்' பை பஞ்சாப் மாநிலம் மெகாலியில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவிடம் வழங்கி விஐடி சென்னை குழுவினர் பாராட்டு பெற்றனர்.
05-Dec-2025

7/

பாசனத்திற்காக தண்ணீர் செல்லும் அமராவதி கால்வாய் கரையில் வளர்ந்துள்ள நாணல்களில் பூத்துள்ள பூக்கள் காண்பதற்கு ரம்யமாக உள்ளது. இடம்: உடுமலை.
05-Dec-2025

8/

குன்னூர் சிம்ஸ் பூங்காவிற்கு குழு சுற்றுலாவாக வருகை தரும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
05-Dec-2025

9/

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக புழல் மற்றும் சோழவரம் ஏரிகளில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டதால் செங்குன்றம், புழல், மாதவரம் பகுதிகளில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இடம்: மாதவரம், சென்னை.
05-Dec-2025

இன்றைய போட்டோ04-Dec-2025

10/

திருப்பூர், அடுத்த இடுவாய் பகுதியில் குப்பை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து போராட்ட களத்திற்கு ஊர்வலமாக வந்த பா.ஜ க மற்றும் பொதுமக்கள்.
04-Dec-2025

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us