sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 05, 2025 ,கார்த்திகை 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

நீதிமன்ற உத்தரவுப்படி கிறிஸ்துவ தேவாலயத்தை இடிக்க காவல்துறையுடன் சென்ற மாநகராட்சி அதிகாரிகள் இடம்: அஸ்தினாபுரம்
05-Dec-2025

ShareTweetShareShare

2/

தேவகோட்டை அருகே கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட வரதராஜன் மனைவி சரண்யா மடியில் கை குழந்தையுடன்
05-Dec-2025

3/

பூண்டி நீர்த்தேக்கத்திலிருந்து புழல் ஏரிக்கு செல்லும் குடிநீரில் திருவள்ளூர் அடுத்த ஈக்காடு பகுதியில் உள்ள மழைநீர் மற்றும் கழிவுநீர் கலக்கிறது
05-Dec-2025

4/

புதுச்சேரி உப்பளம் துறைமுகம் மைதானத்தில் த.வெ.க., தலைவர் விஜய் பங்கேற்கும் பொதுக்கூட்டம் இடத்தை பார்வையிட்ட பயிற்சி ஐ.பி.எஸ்., அதிகாரிகள்.
05-Dec-2025

5/

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்ற ஐகோர்ட் மதுரை கிளையின் உத்தரவை செயல்படுத்தாத மாநில அரசை கண்டித்து பாஜவினர் ஆர்ப்பாட்டம். இடம்: மேட்டுப்பாளையம்பஸ் ஸ்டாண்ட்,
05-Dec-2025

6/

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் மரத்தினால் செய்யப்பட்ட குழந்தைகள் விளையாட்டு பொருட்கள், நடை வண்டி, மர பொம்மைகள் போன்றவற்றுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது..
05-Dec-2025

7/

போலி மருந்து விவகாரத்தில் புதுச்சேரி செட்டி தெருவில் உள்ள பார்ம் ஹவுஸ் மற்றும் ஸ்ரீ சன் பார்மா மருந்து நிறுவனத்தை மருந்து கட்டுப்பாட்டு துறை ஆய்வாளர் கீர்த்தனா பூட்டி சீல் வைத்தார்.
05-Dec-2025

8/

சென்னை பூந்தமல்லி அருகே பாரிவாக்கம் ஏரி நிரம்பி செல்லும் நீரில் பொதுமக்கள் மீன்பிடித்தனர்.
05-Dec-2025

9/

நாட்டின் கடல்சார் வலிமை, போர் திறன், நவீன தொழில்நுட்பம் ஆகியவற்றை பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தும் நோக்கி கடற்படை தினக் கொண்டாட்டங்கள் நடத்தப்படுகின்றன. அதன் ஒரு பகுதியாக கேரளாவின் திருவந்தபுரம் சங்குமுகம் கடல் பகுதியில் நம் கடற்படை நடத்திய சாகச நிகழ்ச்சி.
05-Dec-2025

10/

திருவள்ளூர் மாவட்டம், தொழுதாவூரில் பைப் லைன் உடைந்து குடிநீர் வீணாகி வருவதாக நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து ஊராட்சி சார்பில் பைப் லைன் சீரமைக்கப்பட்டு உள்ளது.
05-Dec-2025

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us