sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 06, 2025 ,கார்த்திகை 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

திருவள்ளூர் மாவட்டம், திருமமிசையிலிருந்து ஊத்துக்கோட்டை செல்லும் மாநில நெடுஞ்சாலையில், பாதாள சாக்கடை மேன்ஹோல் சேதமடைந்து தடுப்பு வைக்கப்பட்டிருந்தது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருவதாக நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து திருமழிசை பேரூராட்சி நிர்வாகம் சார்பில், மேன்ஹோல் சீரமைக்கப்பட்டது.
06-Dec-2025

ShareTweetShareShare

2/

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே தண்டரை கிராமத்தில் செயல்படும், மத்திய அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில், விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள், உரிய பாதுகாப்பு இல்லாமல் மழையில் நனைந்து, முளைத்து வீணாகி உள்ளன.
06-Dec-2025

3/

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீப திருவிழாவையொட்டி, உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், துர்க்கையம்மன் சுவாமிகள், வாகனங்களில் எழுந்தருளி கிரிவலம் செல்ல, கிரிவல பாதையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழி நெடுகிலும் வழிபட்டனர்.
06-Dec-2025

4/

சென்னையில் பெய்த மழையில் ஆங்காங்கே உள்ள ஏரி, குளங்கள் நிரம்பி வழிகின்றன. பூந்தமல்லி அருகே உள்ள பாரிவாக்கம் ஏரி நிரம்பி, உபரி நீர் செல்லும் கால்வாயில் சிலர் மீன் பிடித்தனர்.
06-Dec-2025

5/

கோத்தகிரி பகுதியில் கடும் மேகமூட்டம் காரணமாக, வாகனங்கள் முகப்பு விளக்கு உதவியுடன் இயங்கின.
06-Dec-2025

6/

கார்த்திகை தீபத்தையொட்டி, திருவொற்றியூர், தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலில், ஆதிபுரீஸ்வரரை கவசமின்றி தரிசிக்கும் 3 நாள் உத்சவத்தில், மழையையும் பொருட்படுத்தாமல் நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள்.
06-Dec-2025

7/

வடகிழக்கு மாநிலமான நாகலாந்தில் ஆண்டுதோறும் ஹார்ன்பில் என்ற பெயரில் கலாசார திருவிழா நடக்கிறது. 10 நாட்கள் நடக்கும் இத்திருவிழாவில் பழங்குடியினரின் பாரம்பரிய நடனங்கள், கலைநிகழ்ச்சிகள் அரங்கேறும். அங்கு நடந்த விழாவில், பழங்குடியின கலைஞர்களுடன் இணைந்து நடனமாடிய பாஜவை சேர்ந்த மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா. இடம்:டுபெமா.
06-Dec-2025

இன்றைய போட்டோ05-Dec-2025

8/

தாம்பரம் சேலையூர் பகுதியில் மழை விட்டும் வடியாமல் சாலைகளில் தேங்கி நிற்கும் மழை நீர் இடம்:விக்னேஷ் அவன்யூ
05-Dec-2025

9/

பூந்தமல்லி அருகே பாரிவாக்கம் ஏரி நிரம்பி அந்தப் பகுதியில் உள்ள நியாய விலை கடையில் நீர் சூழ்ந்துள்ளதால் நியாய விலை கடை மூடியே கிடைக்கிறது.
05-Dec-2025

10/

தேவகோட்டை அருகே கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட வரதராஜன் மனைவி சரண்யா மடியில் கை குழந்தையுடன்
05-Dec-2025

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us