sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 08, 2025 ,கார்த்திகை 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

சென்னை சாந்தோமில் உள்ள புனித தோமையர் ஆலயத்தின் புனித மயிலை மாதாவின் ஆண்டு பெருவிழாவில் வண்ண மலர்களாலும், விளக்குகளில் அலங்கரிக்கப்பட்ட தேர் பவனி நடந்தது.
08-Dec-2025

ShareTweetShareShare

2/

சுனாமியால் பாதிக்கப்பட்டவர்கள், வீடு வழங்க கோரி, திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால், போக்குவரத்து முடங்கியது. இடம். சூரியநாராயணா சாலை, காசிமேடு.
08-Dec-2025

3/

பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் சார்பில் திருநெல்வேலி வண்ணாரப்பேட்டையில் சாலை மறியல் போராட்டம் நடந்தது...
08-Dec-2025

4/

திருப்பூர் புது பஸ் ஸ்டாண்ட் முன் கம்.யூ., கட்சி சார்பில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
08-Dec-2025

5/

சென்னை மெரினா சாலையில் உள்ள சென்னை பல்கலை முதுநிலை மாணவர் விடுதி திறக்கப்பட்டு 7 மாதங்களாக பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படவில்லை
08-Dec-2025

6/

புதுச்சேரி உப்பளம் துறைமுகம் மைதானத்தில் நடக்கும் த.வெ.க., தலைவர் விஜயின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கான சாலை போக்குவரத்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கு பணியிடங்களை தெரிவிக்கும் போலீசார்.
08-Dec-2025

7/

கோவை சாமி ஐயர் வீதியில் நகைபட்டறையிலிருந்து கொள்ளையடிக்கப்பட்ட ஒரு கிலோ நகைகளை மீட்ட வெரைட்டிஹால் ரோடு போலீசார் இருவரை சிறையில் அடைத்தனர்.
08-Dec-2025

8/

கேரளா உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட பாஜ முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, தேசிய விருது பெற்ற பாடகி நஞ்சையம்மாளை சந்தித்து கலந்துரையாடினார்.
08-Dec-2025

9/

திருப்பூரில், சி.ஐ.டி.யூ சார்பில் தூய்மை பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்ய கோரி கலெக்டர் அலுவலகம்முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
08-Dec-2025

10/

காஞ்சிபுரம் ஏலவார்குழலி சமேத ஏகாம்பரநாதர் கோயிலில் தெற்கு கோபுரத்திற்கு கும்பாபிஷேகம் நடந்தது
08-Dec-2025

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us