மழைக்காலம் என்பதால் ஒக்கியம் மடு கால்வாயில் தண்ணீர் அளவு அதிகரித்து செல்வதால் நீர்வளத்துறை சார்பில் கரைகளை அகலப்படுத்தி பலப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது.இடம் : ஒக்கியம் துரைப்பாக்கம்
மேட்டுப்பாளையம் நெல்லித்துறை சாலையில் உள்ள நீலகிரி கூட்டுறவு விற்பனை நிலையத்தில் நீலகிரி மாவட்ட உருளைக்கிழங்கு விவசாயிகள் விலை நிர்ணயம் செய்யக்கோரி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.