sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 09, 2025 ,கார்த்திகை 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

மதுரை கலெக்டர் அலுவலகம் முன்புஅகவிலைப்படி சம்பள உயர்வை வலியுறுத்தி மறியல் செய்த தமிழ்நாடு அங்கன்வாடி கூட்டமைப்பு சங்கத்தினரை போலீசார் கைது செய்து அரசு பஸ்ஸில் அழைத்துச் சென்றனர்.
09-Dec-2025

ShareTweetShareShare

2/

உதவும் மனது உள்ளத்தில் இருந்தால்தான் மனிதர்களுக்கு பெருமை..: விடாத மழையில் நனைந்து கொண்டிருந்த மாற்றுத்திறனாளியை குடை பிடித்து ரோட்டை கடந்து பாதுகாப்பான இடத்தில் விட்டு சென்ற இந்த பெண்கள்.இடம், திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம்.
09-Dec-2025

3/

சில நாட்களாக பெய்த மழையால் சிவகங்கை கீழ் பாத்தி கண்மாயில் தண்ணீர் பெருகி கடல் போல் காட்சி அளிக்கிறது.
09-Dec-2025

4/

மதுரை கலெக்டர் அலுவலகம் முன்புஅகவிலைப்படி சம்பள உயர்வை வலியுறுத்தி மறியல் செய்த தமிழ்நாடு அங்கன்வாடி கூட்டமைப்பு சங்கத்தினர்.
09-Dec-2025

5/

சென்னையில் பெய்த கன மழையில் வியாசர்பாடி ரவீஸ்வரர் கோவில் தெப்பக்குளம் நிரம்பி கடல் போல் காட்சியளிக்கிறது.
09-Dec-2025

6/

தாமிரபரணிக்குள் குப்பை...:தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி ஆற்றில் பேரூராட்சியில் சேரும் அனைத்து குப்பைகளையும் கொட்டி, நீர், சூழல் மாசு ஏற்படுத்துகின்றனர்.
09-Dec-2025

7/

மழைக்காலம் என்பதால் ஒக்கியம் மடு கால்வாயில் தண்ணீர் அளவு அதிகரித்து செல்வதால் நீர்வளத்துறை சார்பில் கரைகளை அகலப்படுத்தி பலப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது.இடம் : ஒக்கியம் துரைப்பாக்கம்
09-Dec-2025

8/

திருநெல்வேலி, ரெட்டியார்பட்டி அருகே கட்டப்பட்டு வரும் பொருநை அருங்காட்சியக பணிகளை அமைச்சர்கள் நேரு, தங்கம் தென்னரசு ஆகியோர் ஆய்வு செய்தனர்.
09-Dec-2025

9/

திருநெல்வேலி, ரெட்டியார்பட்டி அருகே கட்டப்பட்டு வரும் பொருநை அருங்காட்சியகம்..
09-Dec-2025

10/

தொடர் மழை காரணமாக சென்னை நகரில் கால்வாய்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் இறை தேடி வந்த பறவைகள். இடம்: நேப்பியர் பாலம் அருகே.
09-Dec-2025

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us