sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 10, 2025 ,கார்த்திகை 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

செண்பகம், சாமந்தி, ரோஜா உள்ளிட்ட மலர் மாலை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த வல்லக்கோட்டை முருகன். இடம்: காஞ்சிபுரம்.
10-Dec-2025

ShareTweetShareShare

2/

ஊட்டியில் கடுமையான குளிர் நிலவுகிறது. இருந்தாலும் இந்த குளிரை அனுபவிக்க சுற்றுலா பயணியர் வருகின்றனர். அங்கே உள்ள சுற்றுலா தலங்களில் ஒன்றான சூட்டிங்மட்டம் என்ற இடத்தில் காட்சிகளை ரசிக்க வந்த மக்கள்.
10-Dec-2025

3/

இடைவிடாத வாகன போக்குவரத்து காரணமாக, மழையில் நனைந்த படி சாலையை கடக்க முடியாமல் சிரமப்பட்ட மாற்றுத்திறனாளியை பார்த்த இந்த பெண்மணி, தன் குடையை அவருக்கு பிடித்து அவர் மழையில் நனையாமல் சாலையைக் கடக்க உதவி செய்தார். இடம்: கலெக்டர் அலுவலகம் அருகில், திண்டுக்கல்.
10-Dec-2025

4/

உத்தர பிரதேச மாநிலம் மதுராவில் ஓடும் யமுனை நதியை பெண் தெய்வமாக கருதி, ஆண்டிற்கு ஒரு முறை பல வண்ண புடவைகளால் அலங்கரித்து அப்பகுதி மக்கள் வழிபடுவது வழக்கம். 'சூன்ரி மனோரத் சேவா' எனப்படும் இந்த விழாவிற்காக, 200க்கும் அதிகமான புடவைகள் பயன்படுத்தப்பட்டன.
10-Dec-2025

இன்றைய போட்டோ09-Dec-2025

5/

அம்பத்தூர் அயப்பாக்கம் ஏரியில் அதிகளவில் கழிவுநீர் கலப்பதால், அங்கு அதிகளவில் ஆகாயத்தாமரை செடிகள் வளர்ந்துள்ளன.
09-Dec-2025

6/

ஊட்டி அருகேவுள்ள பைகாரா ஏரியில், ஸ்பீட் சவாரி செய்யும் சுற்றுலா பயணிகள் .
09-Dec-2025

7/

ஊட்டி அருகே சூட்டிங்மட்டத்திற்கு, இயற்கை காட்சிகளை ரசிக்க சுற்றுலா பயணிகள் அதிகம் வந்தனர்.
09-Dec-2025

8/

ஊட்டி அருகே வென்லாக்டவுன் வைகுதியில் , அன்னிய மரங்கள் ஆகற்றப்படாமல் உள்ளது.
09-Dec-2025

9/

உதவும் மனது உள்ளத்தில் இருந்தால்தான் மனிதர்களுக்கு பெருமை..: விடாத மழையில் நனைந்து கொண்டிருந்த மாற்றுத்திறனாளியை குடை பிடித்து ரோட்டை கடந்து பாதுகாப்பான இடத்தில் விட்டு சென்ற இந்த பெண்கள்.இடம், திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம்.
09-Dec-2025

10/

சில நாட்களாக பெய்த மழையால் சிவகங்கை கீழ் பாத்தி கண்மாயில் தண்ணீர் பெருகி கடல் போல் காட்சி அளிக்கிறது.
09-Dec-2025

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us