திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ஒன்றியம், சின்னமண்டலி கிராமத்தில் உள்ள ரேஷன் கடைக்கு செல்லும் சாலை சகதியாக இருந்தது குறித்து நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து சகதியாக இருந்த சாலையில் ஜல்லி கொட்டி சமன் செய்யப்பட்டது.
கம்பிகளுக்குள் கானகத்து மயில்.! கோவை மாநகராட்சி வ.உ.சி., உயிரியல் பூங்காவில் இருந்த பறவைகளும் விலங்குகளும் மாற்று இடத்துக்கு அனுப்பப்பட்ட பின்பும் கானகத்து மயிலுக்கு களம் மாற பிடிக்கவில்லை போல
திருப்பூர், த.வெ.க தெற்கு தொகுதி எம்.எல்.ஏ பாலமுருகன் ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள பூ மார்க்கெட் ஆய்வு மேற்கொண்டார். கட்சி தொண்டர்கள் சூழ்ந்து கொண்டதால் பூ வியாபாரிகளை சந்திக்க முடியாமல் தினறல்.