ஊட்டி அருகே உள்ள பைக்காரா ஏரியின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 100 அடியை எட்ட உள்ளதால், சுற்றுலா பயணிகள் மிகுந்த ஆர்வத்துடன் படகு சவாரி செய்து வருகின்றனர்.
மத்திய பாதுகாப்பு அமைச்சகம் சார்பில், தென் மண்டல தர உத்தரவாத தொழில் மாநாட்டில் பாதுகாப்பு தளவாட உற்பத்தி துறை இணை செயலாளர் கரிமா பகத் பேசினார். இடம்: கோவை, அவினாசி ரோடு லீ மெரிடீயன் ஓட்டல்.