இன்றைய போட்டோ

2/

3/

4/

5/

6/

7/

8/

9/
டில்லி செங்கோட்டையில் கடந்த மாதம் 10ல் காரை வெடிக்க செய்து, தற்கொலைப்படை தாக்குதல் நடத்திய பயங்கரவாதி உமர், அந்த தாக்குதலுக்கு முன்னதாக ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள ஹூட்முரா வனப்பகுதியில் வெடிகுண்டை வெடிக்க செய்து சோதித்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து அந்த வனப்பகுதியில் பாதுகாப்புப்படையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
10-Dec-2025

10/

