காமராஜரை இழிவாக பேசிய நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு நாடார் சங்க கூட்டமைப்பு மற்றும் வணிகர் சங்க கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மத்திய பாதுகாப்பு அமைச்சகம் சார்பில், தென் மண்டல தர உத்தரவாத தொழில் மாநாட்டில் பாதுகாப்பு தளவாட உற்பத்தி துறை இணை செயலாளர் கரிமா பகத் பேசினார். இடம்: கோவை, அவினாசி ரோடு லீ மெரிடீயன் ஓட்டல்.