sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 11, 2025 ,கார்த்திகை 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

ஊட்டி அருகே சூட்டிங் மட்டம் பகுதியில் உள்ள இயற்கை காட்சிகளை காண வரும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து வருகிறது.
11-Dec-2025

ShareTweetShareShare

2/

விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட கண்டாச்சிபுரம் அடுத்த நல்லபாளையம் கிராம மக்களை போலீசார் கைது செய்தனர்.
11-Dec-2025

3/

பாரதியார் நினைவு நாளை முன்னிட்டு, புதுச்சேரியில் உள்ள பாரதியார் நினைவு இல்லத்தில் செல்பி எடுத்துக் கொண்ட பெண்கள்.
11-Dec-2025

4/

மகாகவி பாரதியின் பிறந்த தினத்தையொட்டி, திருநெல்வேலியில், ம.தி.தா., ஹிந்து மேல்நிலைப் பள்ளியில் அவர் பயின்ற வகுப்பறையில் வைக்கப்பட்டுள்ள சிலைக்கு மாணவியர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
11-Dec-2025

5/

தினமலர் நாளிதழ் காலண்டர் வெளியானதை தொடர்ந்து, மதுரை பெத்தானியாபுரத்தில் நாளிதழ்களை ஆர்வமுடன் வாங்கிச் சென்ற வாடிக்கையாளர்கள்.
11-Dec-2025

6/

பருவமழையை தொடர்ந்து, பனி படர்ந்து காணப்படும் உடுமலை அமராவதி அணை கரை காண்பதற்கு ரம்யமாக உள்ளது.
11-Dec-2025

7/

மனித உரிமைகள் தினத்தையொட்டி, திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் உறுதிமொழி எடுத்துக்கொண்ட அரசு அலுவலர்கள்.
11-Dec-2025

8/

சென்னை அடையாறு ஆறு கடலில் கலக்கும் முகத்துவாரம் பகுதியில் தேங்கியிருந்த மணல் திட்டுகளை தூர்வாரி, தண்ணீர் செல்ல வழி செய்யும் பணி நீர்வளத்துறை சார்பில் நடந்து வந்தது. தற்போது அப்பகுதி முழுவதும் தூர்வாரப்பட்டு, எவ்வளவு மழைநீர் வந்தாலும் கடலுக்குள் செல்லும் வகையில் பாதை அமைக்கப்பட்டு உள்ளது. இடம்: பட்டினம்பாக்கம்.
11-Dec-2025

9/

விருத்தாசலம் ஜங்ஷன் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை போலீசார் அகற்றினர்.
11-Dec-2025

இன்றைய போட்டோ10-Dec-2025

10/

ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரின் மையப்பகுதியில் ஓடும் ஜீலம் நதி நீர் நிறைந்து காணப்படும். ஆனால், தற்போது வறண்டுள்ளது. காஷ்மீர் பகுதியில் நிலவும் தீவிர வறட்சி மற்றும் பருவநிலை மாற்றத்தின் தாக்கமே இதற்கு காரணம் எனக்கூறப்படுகிறது. உள்ளூர் மக்கள் வாழ்க்கையிலும், பொருளாதாரத்திலும் ஜீலம் நதிக்கு முக்கிய பங்கு உள்ளதால், இது கவலைக்குரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.
10-Dec-2025

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us