இன்றைய போட்டோ

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் தாசில்தார் அலுவலக வளாகத்தில் உள்ள, சார்-பதிவாளர் அலுவலகத்திற்கு வருவோர் வாகனங்களை கண்டபடி நிறுத்துவதால், தாசில்தார் அலுவலகத்திற்கு வரும் அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் மிகுந்த சிரமமடைந்து வந்தனர். இது குறித்த செய்தி நம் நாளிதழில் படத்துடன் வெளியானதை அடுத்து, வெளி வாகனங்கள் நுழைய வருவாய் துறையினர் அனுமதி மறுத்துள்ளனர்.
12-Dec-2025
இன்றைய போட்டோ30-Jan-2026

2/

3/
காஞ்சிபுரம் வல்லம் வடகால் சிப்காட் சாலையில் இருந்து, வல்லம் கண்டிகை செல்லும் சாலை நடுவே இன்டர்நெட் கேபிள் பழுது பார்ப்பு பணிக்காக தோண்டப்பட்ட பள்ளம் அரைகுறையாக விடப்பட்டு இருந்தது. இது குறித்த செய்தி நம் நாளிதழில் வெளியானதை அடுத்து, சம்பந்தப்பட்ட நிர்வாகம் கான்கிரீட் கலவை ஊற்றி பள்ளத்தை சீரமைத்தது.
30-Jan-2026

4/

5/

6/

7/

8/
இன்றைய போட்டோ29-Jan-2026

9/

10/

