மின்வாரிய பொறியாளர்கள் மற்றும் அலுவலர்கள் சங்கம் சார்பில் ஊதிய உயர்வு முரண்பாடுகளை சரி செய்ய வலியுறுத்தி கோவை டாடாபாத் தலைமை மின்வாரிய அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்திய ஸ்கூட்டர்களை அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி வழங்கினர். அருகில் கலெக்டர் மணிஷ் நரவாணரே.