sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

அர்ஜென்டினா கால்பந்து நட்சத்திரம் மெஸ்ஸி, 3 நாள் பயணமாக இன்று இந்தியா வந்துள்ளார். கோல்கட்டாவில் உள்ள துணி கடையில் இவரது படம் இடம் பெற்ற ஜெர்சி விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது.
13-Dec-2025

ShareTweetShareShare

2/

ஊட்டி தலைகுந்தா பகுதியில், இலைகள் மீது விழுந்துள்ள பனி .
13-Dec-2025

3/

அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தின் ஸ்நோகுவால்மி ஆற்றில் கன மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, நகர மையத்தில் உள்ள குடியிருப்புகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
13-Dec-2025

4/

திருப்பூர், காலேஜ் ரோடு, ஸ்ரீஅய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை நடைபெற்று வருகிறது. பவானி கூடுதுறையில் நடந்த ஆராட்டு உற்சவத்திற்கு பின் திருப்பூரில் மரத்தேரில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய ஸ்ரீஅய்யப்பன்.
13-Dec-2025

5/

ஊட்டி தலைகுந்தா பகுதியில், பனிமூட்டம் அதிகரித்ததால், கடும் குளிரான காலநிலை நிலவியது.
13-Dec-2025

6/

அந்தமான் பியோட்னாபாதில் உள்ள பூங்காவில் சுதந்திர போராட்ட வீரர் வீர் சாவர்க்கரின் சிலையை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் ஆகியோர் திறந்து வைத்தனர்.
13-Dec-2025

7/

சட்டவிரோத இருமல் மருந்து தயாரிப்பு தொடர்பாக ஜார்க்கண்ட், குஜராத் உட்பட 5 மாநிலங்களில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இந்த விவகாரத்தில் குற்றஞ்சாட்டப்பட்டு போலீஸ் பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட உத்தரபிரதேசத்தை சேர்ந்த கான்ஸ்டபிள் ஒருவருக்கு சொந்தமான சொகுசு பங்களாவில் நடந்த சோதனையின் போது பாதுகாப்பில் ஈடுபட்ட வீரர்.
13-Dec-2025

இன்றைய போட்டோ12-Dec-2025

8/

புதுச்சேரி இசிஆர் சாலையில் புதியதாக கட்டப்பட்டுள்ள லாஸ்பேட்டை காவல் நிலையம்.
12-Dec-2025

9/

புதுச்சேரி ஊசுடேரியில் மீன் வலையில் சிக்கி உயிருக்கு போராடிய பெலிக்கான் பறவையை மீட்ட வனத்துறையினர் கால்நடை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று சிகிச்சை அளித்தனர்.
12-Dec-2025

10/

மார்கழி மாதம் துவங்கவுள்ள நிலையில் தூத்துக்குடி மாவட்டம் பொன்னங்குறிச்சி பகுதியில் விற்பனைக்காக தயாராகும் வண்ண கோலப் பொடிகள்..
12-Dec-2025

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us