செம்பரம்பாக்கம் ஏரியில் முதல் முறையாக 24 அடிக்கு நீர் தேக்கி வைக்கப்பட்டதால் செம்பரம்பாக்கம் ஊராட்சி பழஞ்சூர் கிராமத்தில் ஏரியை ஒட்டி அமைந்துள்ள அகத்தீஸ்வரர் கோவிலை சூழ்ந்த நீர்
திருப்பூர், மாநகராட்சி கவுன்சிலர் கூட்ட அரங்கில் தி.மு.க., கன்சிலர் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் போட்டோவை மாட்டியதால் பாஜ., கவுன்சிலர் பிரதமர் போட்டோவையும் வைக்க வேண்டும் என கொண்டு வந்தார்.
ம.தி.மு.க வின் பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடந்தது. இதில் பங்கேற்ற அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ மற்றும் நிர்வாகிகள். இடம்: விஜய்ஸ்ரீ மஹால், அண்ணா நகர்.