பார்லிமென்ட் மீது 2001 டிசம்பர் 13ல் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் பாதுகாப்பு படையினர் உட்பட 10 பேர் உயிரிழந்தனர். நினைவு தினத்தில் வீர மரணம் அடைந்தவர்களின் புகைப்படங்களுக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார். உடன் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..