சேயோன் சேனை அமைப்பு சார்பில் கோவை குறிச்சி ஹவுஸிங் யூனிட் பேஸ் - 2 பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் உலகின் முதல் கடவுள் முருகனின் வேல் வழிபாடு நிகழ்ச்சி நடந்தது. இதில் கலந்து கொண்ட பொதுமக்கள் .
ஆன்லைன் மருந்து விற்பனை தடை செய்ய உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மருந்து வணிகர்கள் நாடு தழுவிய கடையடைப்பு போராட்டம் நடந்தது. இடம்: ஆர்.எஸ். புரம்
பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாகின மகிழ்ச்சியில் தங்கள் மதிப்பெண்ணை மொபைலில் காண்பிக்கும் மாணவிகள். இடம்: ஆர்.எஸ். புரம் மாநகராட்சி அம்மணி அம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி.