சென்னையில் இரண்டு நாட்களாக வெயில் அதிகமாக காணப்படுவதால் அலுவலகங்களுக்கு கையில் குடையுடனும்,முகத்தை மூடியபடியும் செல்லும் பொதுமக்கள்.இடம் : திருவான்மியூர்
சென்னை தரமணி 100 அடி சாலையில் உள்ள நடை மேம்பாலத்தில் நீண்ட நாட்களாக செயல்படாமல் இருந்த நகரும் மின் படிக்கட்டுகள் அகற்றப்பட்டு நடைபாதையில் போடப்பட்டுள்ளது இதனால் பாதசாரிகள் சிரமப்படுகின்றனர்