காரமடை அருகே குடியிருப்பு பகுதிகளில் சுற்றித்திரிந்த காட்டு யானைகள் பெரியநாயக்கன்பாளையம் வனசரக்கத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சுற்றி வருகிறது. இதை ஐந்து பேர் கொண்ட குழுவினர் கண்காணித்து வருகின்றனர்.
திருப்பூரில், சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு 100% வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஹீலியம் பலூன் பழைய பஸ் ஸ்டாண்ட்டில் பறக்க விடப்பட்டது.