நாடு முழுவதும் ராணுவத்துக்கு அக்னி வீரர்களை தேர்ந்தெடுக்கும் பணி நடந்து வருகிறது. கோவை ரெட் பீல்ட்சில் தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்களின் சான்றிதழ் சரி பார்க்கும் பணிக்காக காத்திருந்த இளைஞர் கூட்டம்.
நீட் தேர்வு குளறுபடிகளை கண்டித்து சாஸ்த்திரி பவன் எதிரில் எஸ். எப். ஐ இந்திய மாணவர் சங்கம் முற்றுகை போராட்டம் நடத்தினர் இதனை தொடர்ந்து காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர். இடம்: நுங்கம்பாக்கம்
திருப்பூரில், பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி அகில இந்திய பி. எஸ். என்.எல் ஊழியர்கள் மற்றும் டாட் ஓய்வூதியர் சங்கம் சார்பில் ஆர்பாட்டம் பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு நடந்தது.