செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக, ஜிஎஸ்டி சாலையில், 'பீக் ஹவர்ஸ்'சில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இடம்: வண்டலூர் ரயில்வே மேம்பாலம்.
காற்று மற்றும் ஒலியின் தரம் குறித்து பொது மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் சென்னை மாநராட்சி சார்பில் ரிப்பன் மாளிகை வளாகத்தில் நவீன கருவி பொருத்தப்பட்டுள்ளது.
வீடு வழங்க கோரி, நமது மக்கள் சாம்பிராஜியம் சங்கத்தின் சார்பில் 55 குடும்பத்தினர்கள், கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இடம்: கலெக்டர் அலுவலகம், பாரிமுனை.