திருநெல்வேலி மாவட்டம் ராஜவல்லிபுரம் பகுதியில் உழுத வயலை மட்டப்படுத்துவதற்கு மாடுகள் கிடைப்பதில் சிரமம். தாய் - மகள் இருவரும் இணைந்து மட்டப்பளகை கொண்டு வயலை சமன்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
திருப்பூரில் ஏ. ஐ.டி.யூசி சார்பில் கியூபா நாட்டுக்கு ஆதரவாக குமரன் சிலை முன்பு கையெழுத்து இயக்க நடந்தது. இதில் துணைமேயர் பாலசுப்பரமணியம் கையெழுத்திட்டார்.
புதுச்சேரியில் வைகாசி மாதத்திலும் வெயில் மக்களை வாட்டி வதைத்த நிலையில் இரவில் லேசான மழை பெய்து குளுர்சியை உண்டாக்கியது. ராஜீவ் காந்தி சதுக்கத்தில் தேங்கி மழை நீரில் பிரதிபலிக்கும் வாகனங்கள்.