இன்றைய போட்டோ

உழுத பின், நிலத்தில் இருக்கும் பெரிய மண் கட்டிகளை உடைத்து, மேடு பள்ளங்களை சமமாக்க, ஒரு கனமான மரக்கட்டையை வைத்து மாடுகள் மூலமாக நிலத்தை சமப்படுத்துவர். இதை மரம் ஓட்டுதல் என்பர். தங்களது சிறிய நிலத்திற்கு கூலி கொடுத்து மாட்டை வாடகைக்கு எடுக்க முடியாத நிலையில், மகள் மாடு போல இழுக்க, தாய் மரக்கட்டையை அழுத்திப்பிடித்து நிலத்தை சமன் செய்கிறார். கரையில் இருந்து இதை பேத்தி பார்த்து கொண்டிருக்கிறார். இடம்: ராஜவல்லிபுரம், திருநெல்வேலி.
20-Dec-2025
இன்றைய போட்டோ15-Mar-2026

2/
3/

4/

5/

6/

7/

8/

9/

10/

