திருப்பூர், மாவட்ட பைன் ஆர்ட்ஸ் கல்சுரல் போரம் டிரஸ்ட் சார்பில் சூடிக் கொடுத்த சுடர்க் கொடியின், ஸ்ரீவைகுண்ட மார்கழி மகா உற்சவம் பரத நாட்டிய நிகழ்ச்சி விஸ்வேஸ்வரர் கோவிலில் நடந்தது.
திண்டுக்கல்லில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் சீனிவாசன், மேயர் இளமதி, பா.ம.க.,மாநில பொருளாளர் திலகபாமா முன்னாள் எம்.எல்.ஏ., பரமசிவம்.
புதுச்சேரி திமுக காங்கிரஸ் கூட்டணி கூட்டணி பேச்சு வார்த்தை நடந்தது. திமுக சார்பில் பொறுப்பாளர் ஜெகத்ரட்சகன் தலைமையிலும், காங்கிரஸ் சார்பாக கிரிஷ் சோடேங்கர் தலைமையிலும் ஆலோசனை