திருப்பூர், மாவட்ட பைன் ஆர்ட்ஸ் கல்சுரல் போரம் டிரஸ்ட் சார்பில் சூடிக் கொடுத்த சுடர்க் கொடியின், ஸ்ரீவைகுண்ட மார்கழி மகா உற்சவம் பரத நாட்டிய நிகழ்ச்சி விஸ்வேஸ்வரர் கோவிலில் நடந்தது.
சென்னையில் அதிகரித்து காணப்படும் வெயிலின் தாக்கத்தின் காரணமாக திருவொற்றியூர் சூரை மீன் பிடி துறைமுக கடற்கரையில் ஆனந்த குளியலிலும் சிறுவர்கள்.இடம்: திருவொற்றியூர் குப்பம்.
கள்ளக்குறிச்சி ஒழுங்குமுறை மார்க்கெட் கமிட்டியின் ஒரு பகுதியில் இயங்கி வந்த பழைய கலெக்டர் அலுவலகம் தற்போது கேட் மூடப்பட்டு அரசு வாகனம் வெளியே நிறுத்தப்பட்டுள்ளது.