நாட்டின் தொலைதூர பகுதிகளுக்கு உணவுப் பொருட்களை கொண்டு சேர்க்கும் பணியில், இந்திய உணவு கழகம் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்துக்கு முதன் முறையாக சரக்கு ரயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்ட உணவு தானியங்கள்.
13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில், சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் ஈடுபட்டனர்.