குஜராத்தின் சூரத்தில் பி.பி.சவானி குழுமத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட திருமண விழாவில், தந்தையை இழந்த 133 மகள்களுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டன.
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 55 ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பட்டம் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழை அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார் வழங்கினார்.