குஜராத்தின் சூரத்தில் பி.பி.சவானி குழுமத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட திருமண விழாவில், தந்தையை இழந்த 133 மகள்களுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டன.
13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில், சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் ஈடுபட்டனர்.