மெரினா கடற்கரையில் வைக்கப்பட்டுள்ள கடைகளை ஒழுங்கு படுத்துவதற்காக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஏ.டி. ஜெகதீஷ் சந்திரா ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். உடல் சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன், போலீஸ் கமிஷனர் அருண் உள்ளிட்ட அதிகாரிகள்.
சென்னையில் அதிகரித்து காணப்படும் வெயிலின் தாக்கத்தின் காரணமாக திருவொற்றியூர் சூரை மீன் பிடி துறைமுக கடற்கரையில் ஆனந்த குளியலிலும் சிறுவர்கள்.இடம்: திருவொற்றியூர் குப்பம்.
கள்ளக்குறிச்சி ஒழுங்குமுறை மார்க்கெட் கமிட்டியின் ஒரு பகுதியில் இயங்கி வந்த பழைய கலெக்டர் அலுவலகம் தற்போது கேட் மூடப்பட்டு அரசு வாகனம் வெளியே நிறுத்தப்பட்டுள்ளது.