மெரினா கடற்கரையில் வைக்கப்பட்டுள்ள கடைகளை ஒழுங்கு படுத்துவதற்காக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஏ.டி. ஜெகதீஷ் சந்திரா ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். உடல் சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன், போலீஸ் கமிஷனர் அருண் உள்ளிட்ட அதிகாரிகள்.
பொள்ளாச்சி அருகே டாப்சிலிப் கோழிகமுத்தி யானைகள் முகாமில், யானை பொங்கல் விழா நடந்தது. அதில், யானைகளுக்கு வனத்துறை அதிகாரிகள், கரும்பு உள்ளிட்டவை வழங்கினர்.