உழவர் தொடர்பு அலுவலர் 2.0 திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை சேப்பாக்கத்தில் உள்ள தோட்டக்கலைத்துறை இயக்குனர் அலுவலகத்தில் திரண்ட தோட்டக்கலை துறை அலுவலர்கள்.
ஆன்லைன் மருந்து விற்பனை தடை செய்ய உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மருந்து வணிகர்கள் நாடு தழுவிய கடையடைப்பு போராட்டம் நடந்தது. இடம்: ஆர்.எஸ். புரம்
பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாகின மகிழ்ச்சியில் தங்கள் மதிப்பெண்ணை மொபைலில் காண்பிக்கும் மாணவிகள். இடம்: ஆர்.எஸ். புரம் மாநகராட்சி அம்மணி அம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி.