ராஜஸ்தானில் 'எலைட் மிஸ் ராஜஸ்தான் என்ற அழகி போட்டியின் 12வது சீசனின் இறுதி போட்டி ஜெய்ப்பூரில் நடந்தது. இதில் டெபோஸ்மிதா என்ற மாணவி அழகி பட்டம் வென்றார்.
தேனியில் குழந்தைகள் நலன், சிறப்புச் சேவைகள் துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் சட்டவிரோத தத்தெடுத்தல் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.
உள்ளூர் மீனவர்கள் மற்றும் சிவனடியார்கள் உதவியுடன், திருவொற்றியூர் தியாகராஜ,வடிவுடையம்மன் கோவில் ஆதிசேஷ தீர்த்த குளத்தில் படர்ந்திருக்கும் பாசி மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணி துவங்கியது.