ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று (டிசம்பர் 24) காலை 8.54 மணிக்கு எல்.வி.எம்., 3 ராக்கெட் வாயிலாக, 'புளூபேர்ட்' செயற்கைக்கோள் விண்ணில் பாய்ந்தது. திட்டமிட்டபடி துல்லியமாக சுற்று வட்டபாதையில் செயற்கைக்கோள் நிலை நிறுத்தப்பட்டது என இஸ்ரோ தெரிவித்தது.
கிறிஸ்துமஸ் தின விடுமுறையை முன்னிட்டு புதுச்சேரியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். புதுச்சேரியின் நேற்றிரவு கொக்கு பார்க் சந்திப்பில் ஏற்பட்ட நெரிசலில் நீண்ட தூரத்திற்கு நின்ற வாகனங்கள்.
மங்களகரமா மஞ்சள் ஆரம்பிக்க போறோம்தைப்பொங்கலை முன்னிட்டு புதுச்சேரி அடுத்த திருக்கனூர் கிராமத்தில் கொம்பு மஞ்சள் செழுமையாக வளர்ந்து பசுமையாக காட்சியளிக்கிறது.