கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, உலகப்புகழ் பெற்ற மணல் கலைஞர் சுதர்சன் பட்நாயக் ஒடிஷாவின் புரி கடற்கரையில் சாண்டா கிளாசின் பிரமாண்ட மணல் சிற்பத்தை, மணலுடன் இயற்கை வண்ணங்களையும், மலர்களையும் பயன்படுத்தி அமைத்துள்ளார்.
கம்பிகளுக்குள் கானகத்து மயில்.! கோவை மாநகராட்சி வ.உ.சி., உயிரியல் பூங்காவில் இருந்த பறவைகளும் விலங்குகளும் மாற்று இடத்துக்கு அனுப்பப்பட்ட பின்பும் கானகத்து மயிலுக்கு களம் மாற பிடிக்கவில்லை போல
திருப்பூர், த.வெ.க தெற்கு தொகுதி எம்.எல்.ஏ பாலமுருகன் ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள பூ மார்க்கெட் ஆய்வு மேற்கொண்டார். கட்சி தொண்டர்கள் சூழ்ந்து கொண்டதால் பூ வியாபாரிகளை சந்திக்க முடியாமல் தினறல்.