கிறிஸ்துமஸ் தினம் மற்றும் அரையாண்டு விடுமுறை ஆரம்பம் என்பதாலும் வண்டலூர் உயிரியல் பூங்காவில் பொதுமக்கள் குழந்தைகளுடன் கூட்டம் கூட்டமாக வந்து கண்டு ரசித்தனர்.
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 55 ம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பட்டம் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழை அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி குமார் வழங்கினார்.