சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் வைகுண்ட ஏகாதேசி பகல் 10 ரா 10 திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீ பகாசுரவதம் திருக்கோளத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
கிறிஸ்துமஸ் தினம் மற்றும் அரையாண்டு விடுமுறை ஆரம்பம் என்பதாலும் வண்டலூர் உயிரியல் பூங்காவில் பொதுமக்கள் குழந்தைகளுடன் கூட்டம் கூட்டமாக வந்து கண்டு ரசித்தனர்.
கிறிஸ்துமஸ் தினம் மற்றும் அரையாண்டு விடுமுறை ஆரம்பம் என்பதாலும் வண்டலூர் உயிரியல் பூங்காவில் பொதுமக்கள் குழந்தைகளுடன் கூட்டம் கூட்டமாக வந்து கண்டு ரசித்தனர்.