கோவையில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் 101வது பிறந்த தினத்தை முன்னிட்டு சமூகப் பணியில் சிறந்து விளங்கியவர்களுக்கு நல்லாட்சி விருதை முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வழங்கினார்.
தொடர் விடுமுறையில் பொதுமக்கள் வெளியூர்களுக்கு சென்றதால் பரபரப்பாக காணப்படும் ஓ எம் ஆர் சாலை வெறிச்சோடிய நிலையில் காணப்படுகிறது.இடம் : இந்திரா நகர், அடையாறு