திருப்பூர், அடுத்த அலகு மலையில், இந்து அன்னையர் முன்னணி சார்பில் வேல் வழிபாடு நிகழ்ச்சி, அலகுமலை வித்யாலயா பள்ளி வளாகத்தில் நடந்தது. இதில், பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் பேசினார்.
தொடர் விடுமுறையில் பொதுமக்கள் வெளியூர்களுக்கு சென்றதால் பரபரப்பாக காணப்படும் ஓ எம் ஆர் சாலை வெறிச்சோடிய நிலையில் காணப்படுகிறது.இடம் : இந்திரா நகர், அடையாறு