சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பகல் பத்து- ராப்பத்து உற்சவம் நடந்து வருகிறது. பகல் பத்தின் ஆறாவது நாளில், ஸ்ரீ பகாசுரவதம் திருக்கோலத்தில் தேவியருடன் எழுந்தருளிய பார்த்தசாரதி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
தொடர் விடுமுறையில் பொதுமக்கள் வெளியூர்களுக்கு சென்றதால் பரபரப்பாக காணப்படும் ஓ எம் ஆர் சாலை வெறிச்சோடிய நிலையில் காணப்படுகிறது.இடம் : இந்திரா நகர், அடையாறு