21ம் ஆண்டு சுனாமி நினைவு தினத்தையொட்டி, சென்னை காசிமேடு பவர் குப்பம் பகுதியில் உயிர் நீத்தவர்களுக்கு நினைவு கூறும் வகையில் மணல் சிற்பம் தத்ரூபமாக வைக்கப்பட்டுள்ளன.
திருப்பூரில் ஏ. ஐ.டி.யூசி சார்பில் கியூபா நாட்டுக்கு ஆதரவாக குமரன் சிலை முன்பு கையெழுத்து இயக்க நடந்தது. இதில் துணைமேயர் பாலசுப்பரமணியம் கையெழுத்திட்டார்.
புதுச்சேரியில் வைகாசி மாதத்திலும் வெயில் மக்களை வாட்டி வதைத்த நிலையில் இரவில் லேசான மழை பெய்து குளுர்சியை உண்டாக்கியது. ராஜீவ் காந்தி சதுக்கத்தில் தேங்கி மழை நீரில் பிரதிபலிக்கும் வாகனங்கள்.