திருப்பூர், ஏற்றுமதியாளர் சங்க அலுவலகத்தில் பனியன் தொழிலாளி சம்பளம் பேச்சு வார்த்தை நடந்தது. இதில் கலந்து கொண்ட ஏற்றுமதியாளர்கள் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள்.
மீன்பிடித் தடைகாலம் வரும் 14ம் தேதி நள்ளிரவு நிறைவடைய உள்ள நிலையில், கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல மீனவர்கள் இப்போதே தயாராகி வருகின்றனர். இடம்: காசிமேடு
செசென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகையில் மாநகராட்சி ஆரம்ப சுகாதார மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.