திருப்பூர், ஏற்றுமதியாளர் சங்க அலுவலகத்தில் பனியன் தொழிலாளி சம்பளம் பேச்சு வார்த்தை நடந்தது. இதில் கலந்து கொண்ட ஏற்றுமதியாளர்கள் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள்.
மார்கழி மாத சிறப்பு நிகழ்ச்சியாக, சென்னை அமைந்தகரை அய்யாவு மஹாலில், நாராயணீயம் சிறப்பு சொற்பொழிவு நடந்து வருகிறது. இதில் அமைக்கப்பட்டுள்ள ஆண்டாள் திருக்கல்யாண சிறப்பு கண்காட்சி.
தென்காசி மாவட்டம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பிசான நெல் சாகுபடி பணிகள் தீவிரமாக நடந்துவரும் நிலையில் மேக்கரை பகுதி முழுவது பச்சை பசேலென ரம்மியமாக காட்சியளிக்கின்றது...