சீக்கியர்களின் 10வது குருவான குரு கோவிந்த் சிங்கின் 359வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, பஞ்சாபின் அமிர்தசரசில் உள்ள பொற்கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வழிபாடு நடத்தினர்.
சட்டமன்ற தேர்தல் பணியில் ஈடுபட உள்ளவர்களுக்கான தபால் ஓட்டு ஆவணங்களை அனுப்பும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் இடம் .சேத்துப்பட்டு வட்டாட்சியர் அலுவலக வளாகம்.
50, 60களில் பிறந்தவர்களிடம் ஓட்டு சேகரிக்க இதுவே அதிமுகவின் ஒரு சிறந்த யுத்தி, கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட மசக்காளிபாளையம் பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட எம்ஜிஆர், மற்றும் ஜெ.,