கேரளாவிலிருந்து தமிழகம் நோக்கி வருபவர்கள் எல்லையில் உள்ள சோதனை சாவடியில் உடல் வெப்ப பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றனர். காரமடை அருகே உள்ள கேரள எல்லை பட்டி சாலை சோதனைச் சாவடி.
மீன்பிடித் தடைகாலம் வரும் 14ம் தேதி நள்ளிரவு நிறைவடைய உள்ள நிலையில், கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல மீனவர்கள் இப்போதே தயாராகி வருகின்றனர். இடம்: காசிமேடு
செசென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகையில் மாநகராட்சி ஆரம்ப சுகாதார மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.