மறைந்த தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தின் இரண்டாவது நினைவு தினத்தை ஒட்டி, அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய அவரது நண்பர் தியாகு. இடம்: கோயம்பேடு, சென்னை
பா.ஜ., சார்பில் தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம் எனும் மாநாடு கோவை மலுமிச்சம்பட்டியில் நடந்தது. இதில் வள்ளி கும்மியாடிய பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை.
சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன் அனைத்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், உள்ளாட்சி பணியாளர்கள், கூட்டமைப்பு சார்பில் 10 அம்சகோரிகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்
புதுச்சேரி எல்லப்பிள்ளைச்சாவடி ஸ்ரீ சாரதாம்பாள் கோயிலில் ஸ்ரீமத் பாகவத புராண உபதேசம் நிகழ்த்திய தென்திருப்பேரை அரவிந்த லோசனன் சுவாமிகள் பக்தர்களுக்கு ஆசி வழங்கினார்.