பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில, பறவைகள் இளைப்பாற வசதியாக, குட்டி தீவு போல் மாற்றியுள்ளது வனத்துறை. பறவைகள், மரங்கள் மற்றும் செடிகளுக்காக பள்ளம் தோண்டி தண்ணீர் ஊற்றப்பட்டுள்ளது. இடம்: எல்காட் சாலை அருகே, சோழிங்கநல்லூர்.
தி.மு.க., அரசை கண்டித்து கோவை தெற்கு அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில், பங்கேற்ற அ.தி.மு.க., பா.ஜ., உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சித் தொண்டர்கள்.
விழுப்புரம் காந்தி சிலை முன்பு முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை கண்டித்து அவரது உருவ பொம்மையை திமுக மகளிர் அணியினர் எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.