திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ள அக்கூர் கிராமத்தில் எழுச்சி பயணம் மேற்கொண்டு வரும் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் ஐ வரவேற்கும் விதமாக செண்டை மேளம் அடித்தனர்
திண்டுக்கல்லில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் சீனிவாசன், மேயர் இளமதி, பா.ம.க.,மாநில பொருளாளர் திலகபாமா முன்னாள் எம்.எல்.ஏ., பரமசிவம்.
புதுச்சேரி திமுக காங்கிரஸ் கூட்டணி கூட்டணி பேச்சு வார்த்தை நடந்தது. திமுக சார்பில் பொறுப்பாளர் ஜெகத்ரட்சகன் தலைமையிலும், காங்கிரஸ் சார்பாக கிரிஷ் சோடேங்கர் தலைமையிலும் ஆலோசனை