sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், திருச்சியில் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில்களில் சுவாமி தரிசனம் செய்தார்.
29-Dec-2025

ShareTweetShareShare

2/

சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன் அனைத்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், உள்ளாட்சி பணியாளர்கள், கூட்டமைப்பு சார்பில் 10 அம்சகோரிகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்
29-Dec-2025

3/

புதுச்சேரி எல்லப்பிள்ளைச்சாவடி ஸ்ரீ சாரதாம்பாள் கோயிலில் ஸ்ரீமத் பாகவத புராண உபதேசம் நிகழ்த்திய தென்திருப்பேரை அரவிந்த லோசனன் சுவாமிகள் பக்தர்களுக்கு ஆசி வழங்கினார்.
29-Dec-2025

4/

பல்லடத்தில் நடந்த தி.மு.க., மேற்கு மண்டல மகளிர் அணி மாநாட்டில் முதல்வர் ஸ்டாலில் பேசினார்.
29-Dec-2025

5/

பல்லடம் திமுக மகளிரணி மாநாட்டுக்கு அரசு பஸ்கள் திருப்பி விடப்பட்டதால் பொள்ளாச்சி பழைய பஸ் ஸ்டாண்டில் பஸ்சுக்காக காத்திருந்த மக்கள் .
29-Dec-2025

6/

போடியில் தனிநபர் நகை அடகு கடையில் இழந்த நகைகளை மீட்டு தரக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் தேனி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
29-Dec-2025

7/

புதுச்சேரி பெத்தி செமினார் சிபிஎஸ்இ பள்ளிகளில் நடந்த புதிய கட்டட திறப்பு விழாவில் துணை ஜனாதிபதி சிபி ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு செஸ் போட்டியில் வெற்றி பெற்ற மாணவனை பாராட்டி சான்றிதழ் வழங்கினார்
29-Dec-2025

8/

தமிழக அரசு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் காரமடை வட்டாரத்தில் மாடுகளுக்கு கோமாரி தடுப்பூசி போடும் முகாம் தொடங்கியது.
29-Dec-2025

9/

தி.மு.க. தேர்தல் அறிக்கை 181ஐ நிறைவேற்றி பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி சிறப்பு ஆசிரியர்கள் சேப்பாக்கம் சிவானந்தா சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
29-Dec-2025

10/

திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லி பகுதியில் உள்ள தடுப்பணையின் தடுப்புகளில் உடைப்புகள் ஏற்பட்டு தண்ணீர் வீணாக செல்கிறது..
29-Dec-2025

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us