கல்லிலே கலை வண்ணம் கண்டான்: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் புது மண்டபம் பொலிவு பெற்று தற்போது கலைநயம் மிக்க கற்கோயிலாக காட்சி தருகிறது .இம்மண்டபத்தை நிரந்தரமாக பார்வையாளர், கோவிலுக்கு வரும் பக்தர்கள் பார்வையிட மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நீலக்கொடி கடற்கரை சான்றிதழ் வாங்கும் முயற்சிக்காக மாநகராட்சி சார்பில் நடப்பட்ட மரக்கன்றுகள் மற்றும் அதன் தடுப்புகள் முறையான பராமரிப்பு இல்லாமல் உடைந்து கிடக்கிறது.இடம் : திருவான்மியூர்
அடையாறு ஆற்றில் தண்ணீர் குறைந்து காணப்படுவதால் தண்ணீர் கலக்கும் முகத்துவாரம் பகுதி மணல் திட்டுகளாக மாறியுள்ளது இதனால் கடலும், அடையாறு ஆறும் இணையாமல் தனித் தனியே காட்சியளிக்கிறது.இடம் : சீனிவாசபுரம்