இன்றைய போட்டோ

திருப்பூர் மாவட்டம், அவிநாசிலிங்கேஸ்வரர் திருக்கோவில் கொங்கு ஏழூர் சிவத்தலங்களில் முதன்மையானது. சுந்தர மூர்த்தி நாயனார் பதிகம் பாடி, முதலை வாயில் சென்ற குழந்தையை உயிருடன் மீட்டெடுத்த அதிசயம் நிகழ்ந்த தலம். இங்கு ஆருத்ரா விழாவை முன்னிட்டு நடராஜருக்கு தேன் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
04-Jan-2026
இன்றைய போட்டோ10-Jan-2026

2/

3/
4/
இன்றைய போட்டோ09-Jan-2026

5/

6/

7/

8/

9/

10/

