நீண்ட காலத்திற்கு பிறகு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலின் நவகோபுரங்கள் மற்றும் நகரின் மீது பகலிலேயே பனி அடர்த்தியாக படர்ந்திருந்தது. அந்த பனிப்போர்வையை மெல்ல மெல்ல கிழித்து வெளிச்சத்தை தர முயன்ற கதிரவன்.
உழவர் திருநாளான இன்று வண்டலூர் உயிரியல் பூங்காவில் குடும்பம் குடும்பமாக வந்து கண்டு ரசித்தனர். பார்வையாளர்களை ரசிக்க வைத்துக் கொண்டிருந்த கொரில்லா குரங்கு
எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் முன்னிட்டு சென்னை ராயப்பேட்டை அ.தி.மு.க.. அலுவலகத்தில் உள்ள அவரின் உருவ சிலைக்கு பழனிச்சாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.