கடந்த டிசம்பர் 31ம் தேதி ஐரோப்பிய நாடுகளான பின்லாந்து மற்றும் எஸ்டோனியா இடையே கடலுக்கு அடியில் செல்லும் தொலைத்தொடர்பு கேபிள்கள் சேதமடைந்தன. இதற்கு காரணமான கிழக்கு கரீபியன் கடலில் உள்ள தீவு நாடான செயின்ட் வின்சென்ட் மற்றும் கிரணடைன்சுக்கு சொந்தமான பிட்பர்க் என்ற சரக்கு கப்பலை சிறை பிடித்த பின்லாந்து ராணுவத்தினர் காண்ட்விக் துறைமுகத்தில் நிறுத்தி வைத்துள்ளனர்.
சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி, மாரத்தான் ஓட்ட பந்தயத்தை முதல்வர் விஜய் கொடியசைத்து துவங்கி வைத்தார். இடம்: காமராஜர் சாலை, மெரினா, சென்னை.
உலக யோகாசன தினத்தை ஒட்டி மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ராஜஸ்தான் மாநிலம் பிகானியரில் நடந்த யோகா நிகழ்ச்சியில் பொதுமக்களுடன் இணைந்து யோகா பயிற்சி மேற்கொண்டார்.