ஹிமாச்சல பிரதேசத்தில் தொழில்முனைவோரை ஊக்கப்படுத்தும் வகையில், மூன்று நாள் திருவிழா துவங்கியது. இதில் நடந்த கலை நிகழ்ச்சிகளில் கின்னவுரி பாரம்பரிய உடையணிந்து பங்கேற்ற கலைஞர்கள்.
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..